அன்பார்ந்த நாமக்கல் மாவட்ட பொதுமக்களே,
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யுங்கள். சாலை வசதி, குடிநீர் வசதி,பேருந்து வசதி,அலுவலகங்களில் ஏற்படும் தாமதங்கள் போன்ற நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் போன்றவற்றை இங்கே புகாராக பதிவு செய்யுங்கள்.
பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள புகார் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனி நபர் மீதான புகார்களை இங்கே பதிவு செய்ய வேண்டாம். தங்கள் ஒத்துழைப்புக்கு என் முன்கூட்டிய நன்றிகள்.
இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பை பெரிதும் விரும்பும்
உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
its very good method all collector get this way good growth our nation , one more advntage more paper pollution reduce for complients written papper no nned , then coming to collector offoice that time, vechile polition all reduce , this is very very good news for every indian , thanks mr-U.SAGAYAM I.A.S
ReplyDelete